புனர்வாழ்வு

NEWS Rehablitation

Monday, November 17, 2003

U.N.H.C.R இன் நிதியுதவியுடன் இயக்கச்சி பாடசாலை புனரமைக்கப்பட்டுள்ளது

ஆனையிறவில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரால் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் இயக்கச்சி பாடசாலை சொந்த இடத்தில் மரநிழல்களில் இயங்கி வந்தது.

தற்போது U.N.H.C.R இன் நிதியுதவியுடன் பாஜ் நிறுவனத்தால் 100 அடி நிரந்தரக்கட்டடம் ஒன்றும் 2 மலசல கூடங்களும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

யாழிலிருந்து எழின்மதி
17.11.2003, 19:37 ஈழம்

0 Comments:

Post a Comment

<< Home