புனர்வாழ்வு

NEWS Rehablitation

Saturday, November 15, 2003

கிளிநொச்சியில் G.T.Z நிறுவனத்தின் வன்னிக் கிளைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது
யாழிலிருந்து எழின்மதி - சனிக்கிழமை, 15.11.2003, 19:46 ஈழம்

இன்று பிற்பகல் 1 மணிக்கு கிளிநொச்சி வலயக் கல்விப்பணிமனை வளாகத்தி;ல் நடைபெற்ற நிகழ்வில் மங்கள விளக்கினை வலயக் கல்விப்பணிப்பாளர் அரியரத்தினம் ஏற்றிவைத்தார்.

புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லினை தமிழீழக் கல்விக்கழகப் பொறுப்பாளரும், G.T.Z நிறுவனப் பிரதிநிதியும் நாட்டி வைத்தனர்.

இந்நிகழ்வில் G.T.Z நிறுவனப் பிரதிநிதிகள், தமிழீழக் கல்விக்கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் கல்விக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் சிவலிங்கம் மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 Comments:

Post a Comment

<< Home