புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, November 11, 2003

முல்லைத்தீவு மாவட்டத்தில் 65 முன்பள்ளிகள் வசதிகளற்ற நிலையில் இயங்குகின்றன
யாழிலிருந்து எழின்மதி - திங்கட்கிழமை, 10.11.2003, 20:01 ஈழம்

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பாண்டியன்குளம் அபிவிருத்திப் புனர்வாழ்வுக்கழகத்தின் கீழ் 65 முன்பள்ளிகள் அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருகின்றன.

1,541 மாணவர்களை கொண்டு இயங்கிவரும் இம்முன்பள்ளிகளில் 17 முன்பள்ளிகளில் மட்டும் விளையாட்டு முற்றம் உள்ளது. ஏனைய பாடசாலைகளில் விளையாட்டு முற்றங்கள் ஏதும் இல்லை.

இம் முன்பள்ளிகள் அனைத்தும் அடிப்படை வசதிகளின்றி தற்காலிக கொட்டகைகளில் இயங்கி வருகின்றன.

நன்றி-eelampage.com

0 Comments:

Post a Comment

<< Home