புனர்வாழ்வு

NEWS Rehablitation

Tuesday, November 11, 2003

தளிர் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 5000ற்கும் அதிகமான சிறுவர்கள் பயன்பெறுகிறார்கள்
யாழிலிருந்து எழின்மதி-திங்கட்கிழமை, 10 .11.2003, 20:03 ஈழம்

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டின் கீழ் இயங்கும் -தளிர்- சிறுவர் சேமிப்புத்திட்டத்தின் கீழ் 5,984 சிறுவர்கள் பயன்பெற்று வருகின்றனர்

கிளிநொச்சியில் 2,443 சிறுவர்களும், முல்லைத்தீவில் 2,351 சிறுவர்களும், மல்லாவியில் ஆயிரத்து 5 சிறுவர்களும், வவுனியாவில் 185 சிறுவர்களும் கிராமிய அபிவிருத்தி வங்கிகளுடாக தளிர் சிறார் சேமிப்புத் திட்டத்தினூடாகப் பயன்பெற்று வருகின்றனர்.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் கிராமிய அபிவிருத்தி வங்கி மக்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடமாடும் சேவையினை மேற்கொண்டு வருகின்றது.

நன்றி-eelampage.com

0 Comments:

Post a Comment

<< Home