புனர்வாழ்வு

NEWS Rehablitation

Saturday, September 13, 2003

தாய்லாந்தில் நடைபெறும் கண்ணிவெடி மாகாநாட்டில் தமிழர் புனர்வாழ்வுக்ழகப் பணிப்பாளர் திரு. றெஜி பங்கேற்பு
வன்னியிலிருந்து கிருபா - சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2003, 18:08 ஈழம்

பாங்கொக் நகரில் 12-09-03 தொடக்கம் 02-09-03 வரை நடைபெறுகின்ற சர்வதேச கண்ணிவெடி ஒழிப்புக்கான சர்வதேச மாநாட்டில் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணிப்பாளர் திரு.றெஜி தமிழர் புனர்வாழ்வுக்கழக கொழும்புப் பிரதிநிதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இம்மநாட்டின் கண்ணிவெடி ஒழிப்புக்கான சிறிலங்காவிற்கான இணைப்பாளர் அஸ்ஸஜி நாயக்கதேரர், நிகழ்சித் திட்டமிடல்ப் பொறுப்பாளர் அருட்தந்தை பெடித அல்விஸ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இம்முறை இம்மாநாட்டில் கண்ணிவெடி ஒழிப்புக்கான ஒட்N;டாவா உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள நாடுகளினதும் கையெழுத்திடப்படாத நாடுகளினதும் பிரதிநிதிகளும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.

nantri-puthinam.com

0 Comments:

Post a Comment

<< Home