புனர்வாழ்வு

NEWS Rehablitation

Sunday, February 13, 2005

இலவச படகு

ஆழிப்பேரலையில் முற்றாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மீனவர்களிற்கு நம்பிக்கையூட்டி அவர்களை மீண்டும் தம் வழமையான வாழ்க்கைக்கு செல்ல உதவும் வகையில் இலண்டன் சிறீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் 25,000 பவுண்ஸ் செலவில் தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பின் தொழில்நுட்பம், மற்றும் முகாமைத்துவ உதவியுடன், சிலாவத்தை முல்லைத்தீவில் இலவச படகும், மற்றும் இயந்திரம் திருத்தும் நிலையமும் அமைத்துகொடுத்துள்ளது.

இதில் முதற்கட்டமாக திருத்தப்பட்ட படகுகள் மற்றும் இயந்திரங்கள், கடந்த 7ம் திகதி மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. மீனவர்களின் தேவையை அறிந்து இச்சேவையை முல்லை மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் ஒருங்கிணைத்தது

0 Comments:

Post a Comment

<< Home